டாக்டர் ராம்தாஸ், சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் அரசியல்வாதிகளில் ஒருவர். தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக அவலங்களை வெளிப்படுத்துதல் முதல் பிற அரசியல்வாதிகளை கலாய்ப்பது வரை அவரது டுவீட்டுக்கள் காரசாரமாக இருக்கும் என்பது அவரது ஃபாலோயர்களுக்கு தெரிந்ததே ...
Read more
Comments Off on கண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்? ஸ்டாலினை கலாய்த்த ராம்தாஸ்
TAMILAN
TAMILAN Posts
கர்நாடகாவில் நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அமெரிக்க பிட்புல் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்தி வந்தார். இந்த நாய்க்கு அவர் ...
Read more
Comments Off on கர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்
இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக சொல்லும் அவர், அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்கிறார். அர்விந்த் சுப்ரமணியன் பதவி விலகுவது பற்றிய செய்தியை மத்திய நிதியமைச்சர் ...
Read more
Comments Off on இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் ?
ஆளுநருக்கு எதிராக போராட்டம் செய்த ஸ்டாலினை கைது செய்து கல்யாண மண்டபத்தில் A/C ல் வைத்து விடுதலை செய்வதை விட்டு விட்டு ஒருமுறை இவரையும் நாமக்கல் திமுகவினரை போல் ரிமாண்ட் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பாஜக தேசிய ...
Read more
Comments Off on ஒரு முறை ஸ்டாலினை சிறையில் அடைதல் சரியாகிவிடும் -எச்.ராஜா
கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் பிரமர் மோடியை சந்திக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நேரம் கேட்டு வரும் நிலையில், மோடி இன்னும் அவருக்காக நேரம் ஒதுக்காமல் மறுத்து வருகிறார். கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு, ...
Read more
Comments Off on பிரனாயி விஜயனை அவமானப்படுத்தும் மோடி? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருக்கும் மன்சூர் அலிகானின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை சற்றும் பொருட்படுத்தாத ...
Read more
Comments Off on ஜாமின் கிடைக்காததால் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மன்சூர் அலி கான்
ஆசிரியர் பகவானை ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர். திருவள்ளூரை அடுத்துள்ள வெளியகரம் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான். இவர் 5 வருடங்களுக்கு முன் பணிக்கு வந்தார். ...
Read more
Comments Off on ஒரே நாளில் பேமஸ் ஆன ஆசிரியர் பகவான், பிரபலங்களின் பாராட்டு மழையில் ஆசிரியர்
பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தாலும், அதன் விலையில் மற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த பகுதியிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஜிஎஸ்டி வரி மட்டும் விதிக்கப்படுவதில்லை, எனவே இந்தியாவிலும் ...
Read more
Comments Off on பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வந்தாலும் விலை குறையாது !
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்கத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறினார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் ...
Read more
Comments Off on தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே -டி.டி.வி
இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாம் என்று கூறுகிறான். அப்படி ஈடுபடுவது சரியா? அவன் கூறுவது உண்மையா? பதில்: உங்கள் நண்பர் கூறுவது சுத்தப் பொய்! மது அருந்தும்போது உடலுறவு ...
Read more
Comments Off on மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?
நன்செய், கரிசல்மண், செம்மண், புன்செய் நிலங்களில் எளிதாக வளரக்கூடியதும், குறிப்பாக எல்லாக் கட்டத்திலும் கிடைக்ககூடிய கொத்தமல்லியின் மருத்துவ பயண்கள் குறித்து பார்ப்போம். 1.கொத்தமல்லியில் லினோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளதால், இது கொழுப்பின் அளவை பெரிதளவில் குறைக்கும் ...
Read more
Comments Off on இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி
கொரியாவில் கடந்த 1950 முதல் 1953 வரை மூன்று ஆண்களுக்கு போர் நடந்து, போருக்கு பின்னர் கொரிய நாடு வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டாக பிரிந்தது. இதனால் பல மக்கள் தங்களது குடும்பத்தினரை பிரிய ...
Read more
Comments Off on போரினால் பிரிந்தவர்களை இணைக்கும் நிகழ்ச்சி: கொரிய அரசுகள் முடிவு!